Showing posts with label சாரு. Show all posts
Showing posts with label சாரு. Show all posts

Thursday, 10 May 2012

எக்சைல் விமர்சனம்-கெடாவெட்டு கண்டின்யூஸ்....

டேய் புடிடா அவன......
ஓட்டம ....ஓட்டம.....ஓட்டம......மதிய வெயில் மண்டையில் உரைக்க நமது உதயாவுக்கு நினைவுக்கு வந்ததோ பார்சி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட  கவித ஒண்ணு....

پابلونرودا              "به آرامی آغاز به مردن می‌كنی"
   ترجمه: احمد شاملو

به آرامی آغاز به مردن می‌كنی
اگر سفر نكنی،
اگر كتابی نخوانی،
اگر به اصوات زندگی گوش ندهی،
اگر از خودت قدردانی نكنی.
به آرامی آغاز به مردن می‌كنی

زمانی كه خودباوری را در خودت بكشی،
وقتی نگذاری دیگران به تو كمك كنند.
به آرامی آغاز به مردن می‌كنی

اگر برده‏ عادات خود شوی،
اگر همیشه از یك راه تكراری بروی،
اگر روزمرّگی را تغییر ندهی،
اگر رنگ‏های متفاوت به تن نكنی،
یا اگر با افراد ناشناس صحبت نكنی.
تو به آرامی آغاز به مردن می‏كنی

اگر از شور و حرارت،
از احساسات سركش،
و از چیزهایی كه چشمانت را به درخشش وامی‌دارند،
و ضربان قلبت را تندتر می‌كنند،
دوری كنی.
تو به آرامی آغاز به مردن می‌كنی

اگر هنگامی كه با شغلت‌ یا عشقت شاد نیستی، آن را عوض نكنی،
اگر برای مطمئن در نامطمئن خطر نكنی،
اگر ورای رویاها نروی،
اگر به خودت اجازه ندهی،
كه حداقل یك بار در تمام زندگیت
ورای مصلحت‌اندیشی بروی.
تو به آرامی آغاز به مردن می‌كنی

امروز زندگی را آغاز كن!
امروز مخاطره كن!
امروز كاری كن!
نگذار كه به آرامی بمیری!
شادی را فراموش نكن!


(அர்த்தம் கேட்கும் அறிவிலிகள்  பயமோகனின் ரசவடை கதையை படித்து படித்தே சாகுங்கள்...)

ஓட்டம.......அந்த கல்ல அவன் மேல உடுடா....
ஐயோ  உதயா வர்ற சந்தில் திரும்பிடு.....திரும்பும் வேலையில் ஒரு சூப்பர் பிகர் ஸ்கூட்டியில் திரும்ப உதயா அதன் மேல் மோத......அந்த நெருக்கடி வேளையிலும் உதயாவுக்கு பிரெஞ்சு கவித நியாபகம் வருகிறது...அதை அவன் அந்த பிகரிடம் சொல்கிறான்(முகத்தை மிக நெருக்கமாக அவளிடம் கொண்டு சென்று....)
                            Demain, dès l'aube, à l'heure où blanchit la campagne,
Je partirai. Vois-tu, je sais que tu m'attends.
J'irai par la forêt, j'irai par la montagne.
Je ne puis demeurer loin de toi plus longtemps.
Je marcherai les yeux fixés sur mes pensées,
Sans rien voir au dehors, sans entendre aucun bruit,
Seul, inconnu, le dos courbé, les mains croisées,
Triste, et le jour pour moi sera comme la nuit.
Je ne regarderai ni l'or du soir qui tombe,
Ni les voiles au loin descendant vers Harfleur,
Et quand j'arriverai, je mettrai sur ta tombe
Un bouquet de houx vert et de bruyère en fleur.

ஷி*... வூ த ஹெல ஆர் யூ?ஹவ் டேர் யூ...இதன் பின் அவள் திட்டியதெல்லாம் பிரெஞ்சு மொழியிலேயே.....
(உதயா மைன்ட் வாய்ஸ்...ஆமா நாமே நாலு பிரெஞ்சு கவிதையை இணையத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து நமது நாவல்களில் நாம் ஒரு பிரெஞ்சு புலவன் போல பீலா உட்டுகினு இருக்கோம்...இவ உண்மையிலேயே பிரெஞ்சு பேசுராளே?)....எஸ்கேப்....
........இதற்குள் பின்னால் துரத்தி வந்தவர்கள் உதயாவை பிடித்து புரட்டி எடுத்தனர்...கடைசியில் ஜாக்கி ஜட்டியுடன் மட்டுமே உதயா நடு வீதியில்...இதை பார்த்த ஒரு பிகரு...
O jockey  O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey O jockey....
என்று  அவனின் ஜட்டியை பார்த்தே சொல்லிகொண்டிருந்தாள்....

 Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow imageDouble-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image
   கொரடாவை எடுத்துகொண்டு நான்கு பேர் நெருங்கி வர நோ நோ ஓ ஓஓஓஓஓஓஓஓஓ என்று உதயா  அலற சட்டென்று விலாங்கு மீன் கணக்காக நழுவி வெளியில் ஓட வாசலில் ஷோபி....
 நீ இந்த மாதிரி பண்ணுவன்னு தெரியும்டா!கால் முட்டியால் ஓங்கி அங்கு உதைக்க உதயாவுக்கு சிட்டுகுருவி லேகியம் நினைவுக்கு வர மயங்கி விழுகிறான்....நா எங்க இருக்கேன்? தர்மாஸ்பிட்டலில்டா  டுபுக்கு இது பக்கத்து பெட் ஆசாமி!இவனை  "கீழே" பார்த்து கிண்டலாக சிரித்துகொண்டே பேச அப்படி என்ன நம்ம அம்புட்டு காமெடி பீசா போகிட்டோம் என்று   கீழே குனிந்து பார்க்க மிடில்க்ளாஸ் மாதவன் படத்தில் வரும் வடிவேலு கணக்கா கீழே  பெரிய முண்டாசு கட்டப்பட்டிருந்தது...


          சொக்குபொடி தயாரிப்பது எப்படி என பல பிகர்கள் தினம் என்னை பிங் செய்து தொல்லை தருவதால் அந்த செய்முறை விளக்கத்தை நான் தருகிறேன்.
எச்சரிக்கை: இதை செய்யும் நபர் கடுமையான விரதத்தை 45 நாளுக்கு கடை பிடிக்க வேண்டும்!குறிப்பாக செக்ஸ் கூடவே கூடாது!பாத்ரூம் மறைவில் வேண்டுமானால் சுய இன்பம் அனுபவித்து கொள்ளலாம்!

தேவையான பொருட்கள்:
கருங்கல் நார் -ஒரு படி
கொசு மூத்திரம்- இரண்டு படி
கருகுரங்கு ரத்தம்- ஒன்றரை மரக்காய்
கடுக்காய் கரைசல்- ஒரு லிட்டர்
பெப்சி -இரண்டு லிட்டர் (பெப்சி கிடைக்க வில்லையெனில் பூச்சி மருந்து சேர்க்கலாம்)
ஹோண்யாக் மார்டின் - இரண்டு லார்ஜ் (இதை செய்பவர் சைடில் ரகசியமாய் உள்ளே தள்ளினால் அகூன்பதம் தண்டனை என சாமியாடி சித்தர் சைடில் சொல்லுகிறார்)
 பண்ணி வார் - ஒரு கிலோ (பண்ணி துன்ன பிடிக்காதவர்கள்  செருப்பு வார் சேர்த்து கொள்ளவும்)
நுங்கு- ஒரு கிலோ
திவா  வோட்கா-ஒரு பாட்டில்

 வோட்காவை நன்றாக குலுக்கி கொள்ளவும்.வரும் நுரையை தனியே எடுத்து அதில் நுங்கை பிழிந்து சேர்க்கவும்.அப்புறம் கருங்குரங்கு ரத்தத்தை நன்கு காய்ச்சி அந்த கரைசலில் கொசு மூத்திரத்தையும் கருங்கல் நாரையும் சேர்க்கவும்.நன்றாக இருபத்தி நான்கு மணி நேரம் இது காய்ச்சிய பின்னர் மிச்ச சாமான்களையும் பண்ணி வாரையும்  உள்ளே போட்டு கிண்டி ஆளுக்கொரு செம்பு குடிக்கவும்.




       ஒரு வாசகன்(இல்லை இவனை வாசகன் என்று சொல்ல இயலாது!சுயமோகனின் ரசவடை குழுமத்தை சேர்ந்த விஷமி என்னிடம் குரவான் பட விமர்சனம் ஏன் எழுதவில்லை என கேட்கிறான்!ஏண்டா டுபுக்கு இதே கேள்வியை ஒர்ஹான் பாமுக் அல்லது மார்க்வேசிடம் கேட்பாயா?நான் அவர்களுக்கு சமமானவன்(யாருடா அது சிரிப்பது?-கொய்யாகோ)அவர்களிடம் சென்று குரவான் பட விமர்சனத்தை கேட்பீர்களா?
ஏதோ   "சுத்தம் செய்" படத்தில் தனது  விரல் வித்தையை காட்ட அனுமதித்ததால் நொந்தலாலா படத்திற்கு மாங்கு மாங்கு என விமர்சனம் எழுதினான்!எனக்கு கக்கூஸ் போவதாக இருந்தாலும் பப்ளிசிட்டி தேவை!அதை செய்யாமல் எந்த விமர்சனமும் என்னால் எழுத இயலாது!அழகர்சாமியின் விட்டை படத்துக்கு விமர்சனம் எழுதிய காரணம் அந்த கரடி சாரி ஹீரோ கப்புகுட்டி  எனக்கு ஒரு கேஸ் ரெமி மார்டின் பார்சல் அனுப்பியதுதான்!(இதையே அவன் மாசிய விருது குழுவுக்கு அனுப்பி மாசிய விருது வாங்கியிருப்பான் போல)


அடுத்த வாரம் லாவோஸ் தாய்லாந்து இந்தோனேசியா கொரியா செல்ல இருக்கிறேன்(அந்த நாடுகளில் எங்கு போவேன் என கப்பிதனமாக கேட்க வேண்டாம்!வேறெங்க ஸ்ட்ரிப் க்ளப் மற்றும் செக்ஸ் ஷாப்புக்குத்தான்-கொய்யாகோ )
அங்கு ஏதேனும் செக்ஸ் டாய்ஸ் வேண்டுமென கேட்பவர்கள் எனக்கு குரு தட்சணையாக ஒரு ரெமி மார்டின் அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்!


      சோபியும் நானும் சம்போகத்துக்கு பிறகு மது அருந்தினோம்....(என்னடா இவனுக்குதான் ஷோபி இலவச **** கட்டுப்பாடு செய்து வச்சிட்டாளே என கேட்பவர்கள் சுயமோகனின் லீனியர் ரசவடை ரசவாதங்களை  படித்து ரசமாய் போக..)'டார்லிங் ஐ பீல் சோ பெயின்புல்' -----
அப்படிதான் இருக்கும் டியர்!இன்னும் ஒரு பேக் சொல்லேன..
(டுபுக்கு எவன் செத்தாலும் இவனுக்கு சரக்கு வேண்டும்)
காதருகில் வந்து கடிக்கிறாள்...ஆ..ஆ..ஆ..அப்போது இந்த பாட்டு ஒலிக்கிறது...




தவறு நடந்து விட்டது!இசையராஜாவின் பாடல்களை பற்றி வண்டி வண்டியாக திட்டி குப்பை பப்ளிசிட்டி தேட முயற்சித்த நான் அவரது பாடலையே போட்டது தவறுதான்...நான் சொல்ல வந்த பாடலின் இணைப்பை தேடிகொண்டிருக்கிறேன்..கிடைத்தவுடன் லிங்க் கொடுக்கப்படும்.

நான் பெரும்பாலும், சே! பெரும்பாலும் என்ன இருபத்தி நாலு மணி நேரமும்(அம்புட்டு நேரமும் என்னால் எப்படி தூங்காம இருக்க முடியுது இதான உங்க கேள்வி?சாமி குஷால்தாசின்  குஜலகல்பாநதி குஷிஷேஷ்ட யோகா  தினம் செய்வதால் என்னால் இருபத்தி நாலு மணி நேரமும் தூங்காமல் இருக்க முடியும்!மேலும் இடைவிடாமல் கலவி செய்யவும் முடியும்(இதை நடிகை வாங்கிதா  மீது அப்ளை செய்து பார்த்த போதுதான்  குஷால்தாஸ் மாட்டிகொண்டார்!)
எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து...எழுத்து... என இருப்பதால் என் பெயரை பயன்படுத்தி சில விஷமிகள் பெண்களிடம் கில்மா  சேட் செய்துவிடுகிறார்கள்(சின்ன வீடு படத்தில் ஒரு கிழவன் சைட் அடிக்கும்போது பாக்யராஜ் "இந்த மாதிரி விசயத்துக்குதான் நான் இங்க இருக்கேன் நீ கெளம்பு" என சொல்வார்.!)அது போல நான் செய்ய வேண்டிய ஜல்சா சேட்டுகளை ஏதோ ஒரு நாதாரி செய்துவிடுகிறான்!எனக்கு ஒரு தபா சான்சு குடுங்கப்பா!

எழுத்தை எழுத்தால் எழுதி கொண்டிருக்கிறது எழுத்து...
எழுத்தை எழுதாமல் சொன்னால் அது கருத்து...
வாழ மரத்துக்கு உள்ளே இருக்கும் குருத்து...
சே என்ன டி ஆர் படம் டயலாக் மாதிரி ஆகிபோச்சு...
நடு நடுவுல "ரெமி மார்டின் எக்சிஸ்டெண்ஷியளிசம் ஜாக்கி ஜட்டி சாமியாடி சித்தர் தர்காவில் இருக்கும் சூபி லத்தீன் அமேரிக்கா,மார்க்வெஸ் யோனி இப்படி நீங்களா எதனா போட்டுகிங்க பா!



கடுவெளி சித்தர் பாடுகிறார்:
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.


1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

 ஈசத்துவம் அடையத்தான் உதயா தினமும் அதிகாலை மூன்று மணிக்கே பச்ச தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு வெறும் கோவணத்துடன் மொட்டை மாடியில் தலைகீழாக சிரசாசனம் செய்து கீழ்வரும் சுலோகத்தை சொல்கிறான்.வாசகர்களும் இதை சொன்னால் பலனடையலாம்!(ஏன் எதுக்கு இது பலிக்குமா என எடக்கு மடக்காக கேள்வி கேட்டால் சைபர் க்ரைமில் புகார் செய்யப்படும்-கும்மாங்கோ)
   ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளி
  ஓம் க்லீம் ஓம் ஆதி அக்னி கண நாதாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி மூல அக்னீஸ்வர வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி பகவத் அக்னிகார்ய வீரபத்ர புத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி தந்த்ர தாந்த்ரீக மஹா வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி  குஹசேவித வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி நாராயண அனுக்ரஹ வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி சாஸ்தா  சேவித வீரபத்ராய நம;
   ஓம் க்லீம் ஓம் ஆதி பைரவாநுக்கிரஹ வீரபத்ராய நம:
   ஒம் க்லீம் ஒம் ஆதி காலேஸ்வர சுகதாயை நாம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி கயிலாஸபதி சகாய வீரபத்ராய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி கும்பேஸ்வர பூரணதாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி முனிபுங்கவ இரட்சகாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி சங்கட நிவாரணாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி ஐக்கிய ப்ரம்ம தேஜஸாய நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி கௌஸ்தூப மணிமாலாய நம:
   ஓம் க்லீம் ஓம் அதீதாய நம:
   ஓம் க்லீம் ஓம்  காரண வஸ்துவே நம:
   ஓம் க்லீம் ஓம் க்ரியா சக்தி பூரணவே நம:
   ஓம் க்லீம் ஓம்  இச்சாசக்திதராய நம:
   ஓம் க்லீம் ஓம்  ஆதி ஆத்மனே நம:
   ஓம் க்லீம் ஓம்  மஹா விஸ்வரூபவே நம:
   ஓம் க்லீம் ஓம்  சதாசிவாம்ஸ மூர்த்தயே நம:
   ஓம் க்லீம் ஓம்  ஹம்ச சோஹமூர்த்தயே நம:
   ஓம் க்லீம் ஓம் தட்சிணகாளி நேத்ர  தீட்சண்யை நம:
   ஓம் க்லீம் ஓம்  ஔஷத கலஸ பாக்யாயை நம:
   ஓம் க்லீம் ஓம்  ரோக நிவாரண மருந்தீஸாய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட பைரவ ப்ராணாதீஸாய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட காளி சஹாதீஸாயா நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட திக் பால சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட புஜ நமஸ்கராயை நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட ஐஸ்வர்யாயை நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்ட கர ஸ்வரூபாயை நம்:
   ஓம் க்லீம் ஓம் அஷ்டமா  சித்திதராய நம:
   ஓம் க்லீம் ஓம் அஷ்டாட்சர ப்ரியாயை நம:
   ஓம் க்லீம் ஓம் நவவீர பூஜிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவக்ரஹ ப்ரியாயை நம:
   ஒம் க்லீம் ஒம் நவமாதா சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவபாஷாண மூலாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவலோக மூல புருஷாய நம:
   ஓம் க்லீம் ஓம் நவநாத சித்தப் ப்ரியாய நம:
   ஓம் க்லீம் ஓம் பர்வத சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் பாச மூலாய நம:
   ஓம் க்லீம் ஓம் வித்யா ஞானாய நம:
   ஓம் க்லீம் ஓம் கந்தர்வ சேவிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் தேவப் ப்ரியாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ருத்ராதிபதிப் ப்ரியாயை நம:
   ஓம் க்லீம் ஓம் பிதுர் தேவ பூஜிதாய நம:
   ஓம் க்லீம் ஓம் பரிசுத்த அக்னி வீரபத்ராயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆத்ம காரகாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆபத் சகாயை நம:
   ஓம் க்லீம் ஓம் ஆதி வீர அக்னி பூரண வீரபத்ர பரப்ப்ரம்மனே நம:             
அனிமாவை அடையவும் உதயா முயற்சிக்கிறான்(எதுக்குன்னு விளக்கனுமா என்ன-கும்மாங்கோ) ஆனால் அதை வாசகர்களுக்கு அடுத்துதான் எழுதும் செகாவின் பனியில்  ஒரு சரசம்  நாவலில் பார்த்து பயனடையலாம்!(ஏன்னா வேறு யாரேனும் அனிமாவை பயன்படுத்தி உதயா என்ன செய்கிறான் என வேவு பார்ப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த மழுப்பல்-கும்மாங்கோ )

இதனிடையே பாரில் காசு கொடுக்காமல் வெளியே தப்பித்து ஓடிய உதயா (ஒ ஜாக்கி நினைவிருக்குதா?நினைவில்லை என சொல்லும்  முண்டங்கள்  கோமல்லனின காணாத சுண்டக்கஞ்சி நாவல்களை படித்து நாசமாய் போக).அப்போது பார் அடியாட்கள் புடிடா அவனை என்று பிடித்து காலை உடைத்தனர்.காலை நொண்டி நொண்டி(ஆட்டோவுக்கு காசில்லை!-கும்மாங்கோ )பக்கத்து ஹாஸ்பிடலுக்கு சென்றால் சீ காசில்லையா வெளிய போ!என தொரத்த அந்த நேரம் அந்த ஹாஸ்பிடல் தலைமை டாக்குடர் நம்ம உதயாவுடன் கம்மாங்கரையில் ஒன்றாக கக்கா போனவர்கள் என்ற காரணத்தால் "கம் ஐ வில் டேக் ஏன் எக்ஸ் ரே" அந்த எக்ஸ் ரே படம் கீழே(மூணு மாசம் படுத்த படுக்கை.தனியாக இல்லை!கனவில் திரிசாவுடன்-கும்மாங்கோ)


டாக்குடர் (எ) கக்கா நண்பனிடம் திவா வோட்கா கிடைக்குமா?என கேட்க அடி செருப்பால என உதயாவை ஹாஸ்பிடலுக்கு வெளியே தூக்கி வீசி விட்டனர்!காலில் கட்டுடன் தெரு முனையில் கிடக்க போவோர் வருவோரெல்லாம் ஒரு ரூபாய் போட்டு செல்லா "தமிழ்நாட்டில் எழுத்தாளனாய் இருப்பதற்கு எனக்கு கிடைத்த பரிசு இது!எத்தகைய ஒரு கொடுமையான தண்டனை தமிழில் எழுதுவது?இதே நான் பிரெஞ்சில் எழுதி இருந்தால்?இந்நேரம் நாலு குட்டிகளுடன் செட்டில் ஆகியிருப்பேன்!ஆனா இங்க?ஒரு பிகரை தேத்தலாம்னா உடனே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டு மானத்தை வாங்குகின்றனர்!"


இதனிடையில்  உதயா ஒரு எஸ்பானிய எழுத்தாளனை சந்திக்க நேர்கிறது!"நீங்க இன்னுமா இவ்வளவு கீழ் நிலையில் இருக்கிறீர்கள் என எஸ்பான் கேட்க உதயா வழக்கம் போல ஒப்பாரியை அவிழ்த்து விட(என்ன மதுரையில் ஐனஸ் கேட்டாக ஜப்பான்ல ஜாக்கி ஜான் கேட்டாக அமெரிக்காவில் ஸ்டான்லி குப்ரிக் கேட்டாக துருக்கியில் ஒர்ஹான் பாமுக் கேட்டாக நாந்தேன் கிருக்குதனாமா தமிழில்தான் எழுதுவேன்னு அடம புடிச்சு...ஆமா இதை தவிர வேற மொழி தெரிஞ்சாதான?யாரும் பாக்கல சீனாதானா பில்டப்பை அப்படியே மெயின்டைன் பண்ணு என்கிற ரீதியில் நானும் மெயின்டைன் செய்து வருகிறேன்).

திடீரென்று  அவன் எஸ்பன்யோளில் நீங்கள் ப்ரசீலுக்கு வந்துடுங்க என சொல்ல உதயவுக்கோ ஒரிஜினல் சரக்கடித்தது போல தலை சுற்றியது .என்ன சொன்னீர்கள் புரியல என கேட்டால் சீனாதானா மானம் போய்டும்!அதனால் பாஸ் பட நயன்தாரா போல பார்டன் என்றான்.



Sólo tú le das brillo y Amor a mi Corazón.
Sólo tú me miras con tanta pureza y belleza interior.
Sólo tú llenas de Alegría a mi Alma.
Sólo tú conoces mis secretos, deseos y anhelos.
Sólo tú me transmites calor con tus manos.
Sólo tú me das fuerzas para seguir viviendo.
Sólo tú me hablas con tanta dulzura.
Sólo tú me escuchas con tanta paciencia.
Sólo tú me acaricias con tanta delicadeza.
Sólo tú me besas con tanta ternura.
Sólo tú me comprendes con tanta sutileza.
Sólo tú haces que me sienta el Ser más Feliz del Universo.
Sólo tú me das tanta seguridad en mí misma.
Sólo tú me calmas y tranquilizas cuando estoy mal.
Sólo tú eres el que puede entrar en mi Corazón y en mi Ser.
Sólo tú me abrigas cuando tengo frío.
Sólo tú eres y serás el Dueño de mi Corazón.
Sólo tú eres mi Sueño hecho realidad.
Sólo tú eres y serás el que me ama y me amará siempre.
Sólo tú eres al que amo y amaré eternamente!


என்று சொல்லிவிட்டு எழுத்தாளர் எஸ்கேப்!

ஒரு  சிலர் என்னை  வண்டி வண்டியாக திட்டி மெயில் அனுப்புகின்றனர் அதை நான் சட்டை செய்வதே இல்லை(அது என்ன பருத்தியா நைலானா?-கொய்யாகோ)

கடைசியாக உதயா செய்த ட்வீட்டு :

பராத்து ஊ.திமுகவில் சேர போகிராராமே?கேள்விப்பட்டேன் (உறுப்பினர் அட்டை இல்லாமலேயே நீ அப்படிதான இருக்க உதயா-கொய்யாகோ)

தனது இணைய தளத்தில் அதே தினம் உதயா எழுதியது இதோ:
இன்றைய சினிக்கூத்து ,வண்ணத்திரை,சரோஜா தேவி இதழ்களில் அடியேனின் பேட்டி வந்துள்ளது படித்து பார்த்து வாசகர் சதுரத்தில் ஆளுக்கு பத்து பக்க கட்டுரை எழுத வேண்டும்!எழுதாதவர்கள் சதுரத்தை விட்டு வெளியேறலாம்(ராசாக்களா அப்படி எதுவும் செஞ்சிடாதீங்க!நானே ஆளுக்கு பத்து பக்கம் எழுதி மெயில் பண்ணுறேன்.அதை நீங்க எழுதியதாக போஸ்ட் செய்யவும் உங்களுக்கு புண்ணியமா போகும்)

 Hello Dear,
What do you think of paalo thayiro?Just eager to learn about your perspective on him.
                                                -yours lovely Kamini.

இது  உதயாவின் மெயிலுக்கு வந்ததும் என்னன்னே புரியலியே!என தட்டு தடுமாறி எழுத்து கூட்டி படித்தும் புரியாததால் தனது அல்லக்கை ஒருவனிடம் இதை அனுப்பி மொழிபெயர்க்க சொல்லி பின் எழுதிய பதில் கீழே:

எந்த  மாதிரியான சமூகத்தில் நாம் வாழுகிறோம்?ரெண்டு வயசு கொழந்தையை செல்லமாகநான் தூக்கியபோது எனது மூஞ்சியில் சுச்சா  போனது!இது எத்தகைய வன்முறைக்கான ஒரு துவக்கம் என பெற்றோர்கள் அறிவதில்லை!இவர்கள் இருபது இருபத்தஞ்சி ஆனவுடன் மன நோயாளியாக மாறிவிடுவது திண்ணம்(உன்ன போலவா உதயா?-கொய்யாகோ).இந்த எழுத்தாளர் பற்றி எத்தனை முறை நான் எழுதி இருக்கிறேன்(எனக்கே தெரியலியே).அது தெரியாமல் இது போன்ற ஞான சூன்யங்கள் திரும்ப திரும்ப இதே கேளிவியை மொழியை மாற்றி கேட்பதால் நான் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிரேன் என்பது உங்களுக்கு தெரியுமா?(உன்னோட எழுத்தை படிக்கும்போது ஏற்படுவதை  விடவா-கொய்யாகோ).கோம்மல்லனின் அடியாட்கள் இவர்கள் என்பது எனக்கும் தெரியும்.கோமல்லன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று நான் அவரின் எழுத்து குப்பை என சொல்லி கிழித்து போட்டு மிதித்தது பப்ளிசிட்டிக்கு அல்ல!நல்ல இலக்கியம் மலம் தோய்ந்த இலக்கியம் இதற்கு இடையிலான வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்காகவே அதை செய்தேன்(உண்மையில் உதயாவுக்கு "முற்றி" போய் கிழித்து அன்று மாலை சைக்காற்றிஸ்ட் பத்து ஊசி போட்டு படுக்க வெச்சது எனக்குதான தெரியும்-கொய்யாகோ)
இனி இது போன்ற கடிதம் வந்தால் அதை பிரிண்ட் அவுட் எடுத்து மலம் துடைக்க பயன்படுத்த எண்ணம!எனவே மன நோயாளிகள் எழுதுவதை  தொடரவும்.

கொரடா சிகிச்சைக்கு பின் உதயா பெர்டிலிட்டி மருத்துவமனையில் படுக்க வைக்க பட்டிருந்தான்!எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்!ஐ நீட மை பொடன்ஸ் என திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்ததை எல்லாரும் ஆச்சர்யமாக  அதே நேரம் பயத்துடன் பாத்து கொண்டிருந்தனர்!காரணம் அவன் சொல்லி கொண்டிருந்தது சுவற்றைபார்த்து.
ஓகே  காம் டவுன் மிஸ்டர்...வீ வில் ட்ரை....நீங்க ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டி இருக்கும்.எடுத்துட்டு என்ன வந்து பாருங்க....
அந்த ஸ்கேன் இதோ....


தொடர்ந்து ஆறு மாச சிகிச்சைக்கு பின் டாக்டர் ஓகே நவ யூ ஆர் குவாலிபைடு பார் செக்ஸ்.....என சொன்னதும் உதயாவுக்கு இந்த பாடல் மனதில் ஓடியது.....




Saturday, 4 February 2012

கோமாளிகளின் உளறல கூடாரமான இலக்கிய விழா!

  இது சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு "இயல்" விருது வழங்கும் விழா பற்றியது!
சாதாரணமாக இலக்கியவிழா என்றால் ஒரு மூத்த எழுத்தாளர்,அந்த பதிப்பக உரிமையாளர்களுக்கு தெரிந்தவர்கள்(வேறு துறையிலும் இருக்கலாம்.உம்.,நல்லி குப்புசாமி போன்றோர்),எழுத்தாளருக்கு வேண்டியவர்கள்(அப்படின்னா அவரின் எழுத்தை படித்தவர்களாகவே இருப்பர்).
   நம்ம மனுஷ்ய புத்திரன் அண்ணாத்த பாணியே தனி!குசுபுவை ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருமாறு சொல்லி கடைசியில் அவர் வரவில்லை!ஏன் ஒரு நடிகையை கூப்பிட்டீர்கள் என்றால் அவர் கற்பு என்னும் தலைப்பில் பி.ஹெச்.டி வாங்கி உள்ளாராம்!இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கிறதோ என்ற ஐயம எழாமல் இல்லை!
     அதுவும் பாரு நிவேதிதா போன்றோர் தமது புத்தக விழாக்களை ஒரு சினிமா பட வெளியீட்டு விழா ரேஞ்சுக்கு ட்ரைலர் சகிதம் வெளியிடுவது இதன் தொடக்கமாகவே நாம் பார்க்க வேண்டும்!அது தவிர இவரின் பேனருக்கு பீர் அபிஷேகம் போன்ற கோமாளித்தனங்கள் வேறு நடைபெற்றது!இதில் irony என்ன்னவெனில் இதே பாரு தான் நடிகர்களை கடுமையாக விமர்சித்தவர்!சினிமாவை விமர்சித்தவர்!குறிப்பாக தமிழகத்தை விமரிச்ப்பவர்(எக்சைல் விமர்சனம் காண்க).ஆனால் இவர் செய்வது என்ன?இவர் கண்டித்த அதே கோமாளிதனங்களைதான்! ஆர்குட்டில் கமல் குழுமத்தில் அவரை ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள்!கமலை கடுமையாக விமர்சனம் செய்யும் பாரு இவரது வாசகர் வட்டத்தில் நடை பெறுவதும் ஒரு வித தனி மனித தொழுகை என்பதை உனாராமல் போனது ஏனோ!சரி அதை விடுங்க!மேட்டருக்கு வரேன்(மேட்டரா?வீடியோ லிங்க் சீக்கிரம் குடு என கேட்பவர்கள் எக்சைல் நாவலை நூறு முறை படிக்க வேண்டும்)
                இந்த இயல் விருது வழங்கும் விழாவில் தமில்(ஆமா இவருக்கு ழ வேற போடணுமா?)  எழுத படிக்க தெரியாத ஆனா ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன தங்க காசு வாங்கி பெட்டி பெட்டியா சொத்து சேர்த்த "வருங்கால மொதல்வர்" என தனக்கு தானே ஒரு பில்டப்பை உண்டாக்கி அது உடைந்தவுடன் "நான் எப்போ அரசியலுக்கு வரேன்னு சொன்னேன்"?"அது அந்த பட டைரக்டர் வச்ச டயலாக்"!என மொக்கையான மழுப்பலை(சரி பாட்ஷா பட வெற்றி விழாவில் அம்மையாரை எதிர்த்து பேசுநீங்களே அது எந்த டைரக்டர் எழுதி கொடுத்தார்?1996 இல் திமுக-தமக கூட்டணிக்கு ஆதரவா சன்  டிவியில் வாய்ஸ் கொடுத்தது எந்த டைரக்டர் பேச சொன்ன வசனம்?) கூறிய ரசினிகாந்துதான் அந்த விருந்தினர்!
              அண்ணாத்த வழக்கமா  எந்த விழாவுக்கு போனாலும் குட்டி கதை(ஒரு "புட்டி" போட்டுட்டு பேசுராரோன்னு எப்பவுமே சந்தேகம் கொள்ள வைப்பார்) சொல்வது வழக்கம்("குட்டி" கதைன்னா short கதை!சகீலா குட்டி கதை இல்லை!).நடு நடுவுல கடவுள் இமயமல மறுபிறவி குருஜி பாபா அரசியல்   போன்ற வார்த்தைகளை போட்டுக்கணும் (குணா பாடல் போல) இப்படி போட்டு பேசுனா நீங்களும் ரஜினிதான்!
             இப்போது நடந்தது என்ன?இயல் விருது வழங்கும் விழா!

 எஸ் ராமகிருஷ்ணன் என்கிற எழுத்தாளரை பற்றி சொல்லாமல் தொடர்வது நியாயமாகாது!இவர் சாகசங்களை விரும்பாதவர்! ரஜினி கமல்(தொடங்கி   பவர்ஸ்டார்- சாம் ஆண்டர்சன்  ஜோடி வரை  ) மோதல் போல இரு எழுத்தாளர் மோதலை தானே உருவாக்கி அதில் பிரபலமானவர் அல்ல இவர்!ஓவர்நைட்டில் பிரபலமானவர் அல்ல இவர்!தனக்கென்று ஒரு வானர சேனையை உருவாக்கிக்கொண்டு அதை ஏவி விட்டு எதிராளிகளை காலி செய்வது வசை பாடுவது போன்ற கோமாளிதனங்களை செய்யாதவர்!இதற்கு சாட்சி அவரது இணையதளமே! மற்ற எழுத்தாளர்களின் இணையதளத்திற்கும் இவரின்  தளத்திற்கும் வேறுபாட்டை பார்த்த உடன் உணரலாம்!மற்றவர்கள் எதிராளிகளை பந்தாடவே பாதி சர்வர் இடத்தை அடைத்து கொண்ட வேளையில் இவரோ உலக இலக்கியம் உலக சினிமா தமிழ்  சினிமா தமிழ் எழுத்தாளர்கள் இந்திய இலக்கியம் என எழுதி கொண்டிருப்பவர்!தானுண்டு தன் வேளை உண்டு என்பதுதான் இவரது ஸ்பெஷல்!
                ஆனால் இந்த விழாவுக்கு வந்த ரசினி காந்து பேசியவை என்ன?சில சாம்பிள்கள்
***********************************************************************************
:
கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!
(சரி அதுக்கும் இந்த விழாவுக்கும் என்னைய்யா சம்மந்தம்?எஸ்.ரா உபபாண்டவம் என மகாபாரதத்தை மையபடுத்தி எழுதினர் அதுவாவது உங்களுக்கு தெரியுமா?)


இந்த மாதிரி ஒரு ஓட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன். புதுசா இருக்கு. கண்டுபிடிக்கிற சிச்சுவேஷன்ஸ் டிஃபரெண்டா இருக்கு. பாத்திரங்கள் வித்தியாசமா இருக்கு. ஒண்ணொன்னும் வித்தியாசமா இருக்கு. எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!

(இது எதை சொல்ல வராருன்னே யார்க்கும் புரிந்திருக்காது என்பதில் சந்தேகம் இல்லை)


எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களா நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.

(சரி!நீங்க அதுக்கு என்ன செய்ய போறீங்க?வெறும் lip service தானா?இதை பாரு நிவேதிதா உங்களை விட அதிகமாகவே செய்து வருகிறார்.எவ்வளவோ நல்ல இலக்கிய சிற்றிதழ்கள் உள்ளன!நீங்க அவைகளுக்கு ஸ்பான்சர் பண்ணலாமே நல்லி குப்புசாமி போல!)


  ஒரு எழுத்தாளனுக்கு, என் நண்பருக்கு, ஒரு மொழியை முற்றிலுமாக தெரிந்த ஒரு படைப்பாளிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் வந்து கலந்து கொண்டு பாராட்டுவதை நினைக்கும்போது, சந்தோஷம், ஆச்சரியம் அதே நேரம் பயமும் கூட...

 (எங்களுக்கே செம டர்ர் ஆதான் இருந்தது!)

எல்லாம் அறிஞர்கள் வந்திருக்கும் இந்த சபையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். நெருக்கடியான நிலை வரும்போது நீ கற்றுக் கொண்ட வித்தை எல்லாம் மறந்து போகும் என்பது பரசுராமன், கர்ணனுக்கு கொடுத்த சாபம். அதுபோல இப்போது வாழ்த்தி பேச வேண்டும் என்ற நேரத்தில் எந்த மொழியிலும் பேச முடியவில்லை.

(இவுரு கர்ணனா?கர்ணன் அளவுக்கு தானங்கள் இவர் செய்திருந்தால் பல நூறு கோடி சொத்து இன்னும் இவுரு பாக்கெட்டில் இருக்கே அது ஏன்?)

எனக்கு தமிழ் எழுத தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்துவிட்டது.
 (இதுக்கு சி.பி.ஐ இல் இருந்து ஆபீசர்ஸ் வந்துதான்  கண்டுபிக்கனுமா?அதான் ஊருக்கே தெரியுமே!ஒரு மொழி கூட உருப்படியா தெரியாத இவுருதான் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த கோமானாம்!நீங்க மட்டுமல்ல அடுத்த மாநிலத்தில் இருந்து பொழைக்க வந்த நடிக கூட்டமும் இங்கியே குப்பை கொட்டிய நடிகர் கூட்டமும் இப்படிதான் ரெபிடக்ஸ் மட்டும் படித்துவிட்டு இன்குலீசில் அரைகுறை பீட்டர் விட்டுகொண்டிருக்கின்றனர்!)

துன்பம் வரும்போதுதான் மனிதனுக்கு யோசிக்கும் சக்தியே வருகிறது
 (அப்போ "யோச்க்காம பேசமாட்டேன் பேசுனப்புரம் யோசிக்க மாட்டேன்" என்றீர்களே !அப்போ எப்பவுமே கஷ்டத்தில்தான் உள்ளீர்களா ?உச் உச் !!)


இருந்தாலும், அந்த புத்தகத்தில்(இவரது வாழ்க்கை வரலாறு) உண்மைகள் இருந்ததால், அது பலரை நோகடிக்கும் என்று வெளியிடவில்லை

 (ஆமா அதனாலதான தலிவா நீங்க அரசியலுக்கே வரல)

சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை

(என்ன பாஸ் ஒரு மொழியும் உருப்படியா தெரியாதுன்னு இப்பதானே சொன்னீங்க!இது எந்த மொழி புத்தகம்?)

படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார்

(இறைவனும் ஒரு படைப்புதானே?அப்போ படைப்பாளி யார்?)
************************************************************************************

 ரொம்ப கொழப்பாமாதான் இருக்கும்!ஒரு கட்டிங் அடிச்சிட்டு படுக்கவும்!அடுத்து "தமிழ் புலவர்" தனுசை
கூப்பிட்டு ஒரு இலக்கிய விழா நடத்தவும்!சூப்பரா இருக்கும்!

Friday, 27 January 2012

எக்சைல் -அரச்ச மாவ அரைப்போமா?

உதயா டில்லிக்குசெல்கிறான்!அங்கு ஒரு பெண் எழுத்தாளர்!இதே காட்சி "எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்" காட்சியை நினைவு படுத்தலாம்!அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது!
தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை!கேரளா மலப்புரத்தில் 3500 பேரு கூடுனாங்க!எதுக்கு?அய்யாவோட தமிழ் பேச்சை கேட்க(அவர்கள் மலையாளிகள் இருந்தாலும் இவரை தமிழில் பேச சொல்லி கேட்பார்களாம்!)எல்லாரும் நரம்பு புடைக்க கத்தும்போது இவர் சாந்தமாக பேசுவது நல்லா இருக்குன்னு சொல்றாங்களாம்! சரி இவுரு என்னா பேசுனாருன்னு அந்த மக்களுக்கு என்ன புரிந்ததோ? நாம் ஒரு மலையாள படத்தை பார்த்தால் என்ன புரியுமோ அவ்வளவுதான்!
முன்பு நான் கடைசியாக செல்ல விரும்பும் நாடு அமேரிக்கா அப்படின்னு மூச்சுக்கு __ தபா(பின் நவீனத்துவத்துல நம்பர் வரக்கூடாதாமே?-கொய்யாக்கோ) சொல்லிட்டு இப்போ ஏதோ ஒரு சாமியார் அமெரிக்காவை தாழ்த்தி பேசியவுடன் அங்கு 50% மன நோயாளிகள் தாங்கள் மன நோயாளிகள் என்று தெரிந்து மருந்துசாப்பிடுராங்களாம்!ஆனால் இங்கு 80% மன நோயாளிகள்அதை பற்றி தெரியாமலே இருக்காங்களாம்!(உங்க வாசகர் சதுரத்தில் இது  எத்தனை விழுக்காடு?-கொய்யாகோ)
Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image
        (புல்லெட்ஸ்'ல் விந்து ஸ்டாக் இல்லை!அதனால் இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்துள்ளேன்!!)    சாமியார்  பேசி கொண்டிருக்கிறார்!திடீரென்று உதயாவுக்கு வெளியே சைகை கட்டும் ஒரு செமபிகரு வெளியே வருமாறு சைகை செய்கிறார்!உதயா எழுந்து வெளியே செல்ல முயற்சித்தால் குஷால் தாசின் அடியாட்கள் இவனை வெளியே உடாமல் தடுக்கின்றனர்!எப்படியோ முண்டியடித்து வெளியே வந்து விழுந்தான் உதயா!அப்போது சிதறிய செருப்பை யாரோ ஒரு பிச்சைக்காரன்  சேர்த்து இவன் பக்கத்தில் போட்டுவிட்டு செல்கிறான்!அதன் படம் கீழே!

இதென்னா ஒரு ஆண் ஒரு பெண்செருப்பு!உதயா சொல்வதெல்லாம் பொய் என சிலர் சொல்லலாம்!ஆனால் செருப்பில்லாமல் சுற்றியலைந்த உதயா ஒரு திருமணத்தில் ஓசியில் தின்று கொண்டிருந்தபோது திருமண வீட்டார் இருவரும் இவனை யார் நீ என கேட்க கைகலப்பாகி ஆள உட்டாபோதும்னு ஓடியாந்த போது  அவசரத்தில் வாசலில் இருந்த செருப்பை ஜோடி மாற்றி போட்டுகொண்டு ஓடினான்!(தவிர பின்னவீனத்துவத்தில் ஆண் பெண் பேதமேது?)
              திருமணம் நடந்ததாக சொல்லப்படும் ஆழ்வார்பேட்டையில் இருந்து தப்பிக்க அவன் தாறுமாறாக ஓடினான்! பஸ் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம கூட எழவில்லை!(டிக்கட் வாங்காம அங்க வேற ஒத  வாங்கணுமா உதயா?-கும்மாங்கோ)
          ஆழ்வார்பேட்டை-மந்தவெளி-மைலாப்பூர்-முண்டக்கண்ணி அம்மன் கோவில்-லைட் ஹவுஸ்-மெரீனா பீச்

         இப்படி ஓடியது பாதி மாரத்தானாக கூட இருக்குமோ என்று உதயாவுக்கு ஒரு சந்தேகம்!நின்னு யோசிச்சா உதயா உதையா என மாறிடும்னு தெரிஞ்சி தொடர்ந்து ஓடினான்!வழியில் ஒரு பன்றி இவனுக்கு புட்டத்தை காட்டிக்கொண்டு இவனோடு சேர்ந்து ஓடியது வியப்பளித்தது!ஒரு வழியாக அந்த பன்றி தெருவோரம் இருந்த _யை கண்டு அங்கு திசை திரும்பியதில் உதயா ஆறுதல் அடைந்தான்!
         ஓசி சோறு தின்னத்துக்கா இம்புட்டு ஓட்டம ஓட உட்றானுங்க ***** என்று வைந்தான்!கில்லி படம் போல லைட் ஹவுஸ் உயரத்தில் பல்லி போல ஒட்டிகொள்ளலமா எனவும் நினைத்தான்!ஆனா திரிசா இல்லையே!திரிசா கெடைக்கலைன்னா  திவ்யா எனவும் சொல்லி பார்த்தும் ஒரு மொக்க பிகரும் மடியவில்லை!ஒருவழியாக மெரீனா வந்தடைந்தான்!
        ஜோடி ஜோடியாக காதலர்கள் காம களியாட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருன்தது இவனுக்கு எரிச்சலை தந்தது!பிரான்சில் ழான் புழான் என்னும் நகரத்தின் வீதிகளில் ஜோடிகள் உடலுறவே செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான்!இங்கே எப்போ அது போல வருமோ!இதை ழாக் வாழபழாக் என்னும் கவிஞர் தனது கவிதையில் சொல்வதாவது:
         Si mi voz muriera en tierra...

Si mi voz muriera en tierra,
llevadla al nivel del mar
y dejadla en la ribera.

Llevadla al nivel del mar
y nombradla capitana
de un blanco bajel de guerra.

Oh mi voz condecorada
con la insignia marinera:
sobre el corazon un ancla
y sobre el ancla una estrella
y sobre la estrella el viento
y sobre el viento una vela! 

தவறு  நடந்து விட்டது!ழாக் வாழபழாக் பிரெஞ்சு கவிதைக்கு பதில் ரபெல் ஆள்பெர்டி எழுதிய ஒரு கவிதை இங்கே பிரசுரமாகிவிட்டது!வாழபழாக் பிரெஞ்சு அரசை எதிர்த்து கலக்கம் செய்தவர்!நடுரோட்டில் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் போராட்டம் நடத்தியவர்!கடைசியில் அவரது அந்தரங்க உறுப்பை அறுத்து அவனை நபும்சகனாக அலைய விடுகிறது அரசு(இங்கே ரேஷன் கடையில் க்யூவில் நின்னாலே அந்த கதிதானே உதயா?-கும்மாங்கோ)
           "தமிழகமே மனிதனை கொல்லும்  ஒரு பெரிய வதை கூடம் போல உள்ளது!கேரளாவில் பாலும் தேனும் ஓடுது!கொல்கத்தாவில் சுண்டு விரல்ல தட்டுனா சொர்க்கம் தெரியும்" என்றான் உதயா. அஞ்சலி பாண்டீசை உதயாவின் முகத்தில் விட்டெறிந்தாள்!
                                "தொவச்சி இஸ்திரி போட்டு எடுத்து வா"
 [உதயா தொடர்ந்து அரேபிய இலக்கியத்தில் மூழ்கியுள்ளதால்(அது புரியுதோ புரியலையா!காலையில் பெருந்தேவி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அரேபிய புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து கொள்வான்!நைட்டு ரெமி மார்டின் அடிக்கும் வரை இந்த வேடம்தான்!)பல வசனங்கள் வலது புறத்தில் இடம் பெறுகின்றன!]
        ஓடினான் இஸ்திரி கடைக்கு!கடைக்காரன் மும்முரமாக(!!??) சகீலா படம் பாத்துக்கொண்டு இருக்கான்!அப்போது உதயா மனதில் தோன்றிய ஒரு ஆப்ரிக்க கவிதை!

                My Africa My Africa My Africa
My Africa of which everybody imitates
My Africa of which culture exceed the Greek
My Africa of which everyone is jealous of

My Africa My Africa My Africa
My Africa of enormous natural endowment
My Africa of Non-Violence
My Africa of Amorous populates

My Africa My Africa My Africa
My Africa of patriot men and women
My Africa of shelter and vintage hospitality
My Africa of great ancestral mythology

My Africa My Africa My Africa
My Africa that bore fruits of black diamonds
My Africa which is a gift to the whole world
My Africa of great leadership

My Africa My Africa My Africa
My Africa of learned youths
My Africa of a bright generation
My Africa true tradition

My Africa My Africa My Africa
My Africa of black pageant women
My Africa of strong men
My Africa from who we all hail from
For every African deserves a Nobel Prize in
Existence. 

எழுதியவர் யார் என உதயாவுக்கே தெரியவில்லை!(காஞ்சி போனபூமியெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வற்றி போனா?-கொய்யாகோ)


        S##T & Shirt பாருக்கு போனான்!அங்கே இருக்கைகள் கோன் பனேகா க்ரோர்பதியில் இருப்பது போன்று மிக உயரமாக இருக்கும்!இதில் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்னவெனில் பேண்டீஸ் போடாத சிட்டுகளின் ___ இலையை தரிசனம் செய்யலாம்!இதற்காகவே உதயா பைசா காசில்லாமல் அங்கு சென்று சும்மனே அமர்ந்து விட்டு பேரர் வரும்முன்னே வெளியே ஓடிவிடுவான்!
             அன்று போதாத நேரம் பேரர் வந்து "வாட் டூ யூ வான்ட் ஸார்" என்று கேட்டான்!எப்பவும் "லேட்டர்" என சொல்லி கொஞ்ச நேரம் "தரிசனம்" செய்துவிட்டு எஸ்கேப் ஆகிடுவான் உதயா!ஆனால் இன்று போதாத நேரம் பல பிகருங்க இவனையே பார்த்து கொண்டிருந்த நேரம்(காரணம்:உதயா பேண்ட் ஜிப் போட மறந்து விட்டான்-கொய்யாக்கோ) பேரர் ஆர்டர் கேட்க லேட்டர் என்று சொன்னால் மான கேடு என்று நினைத்து "ஒரு ரெமி மார்டின் லார்ஜ்" என்று சொல்லி தொலைக்க வேண்டி இருந்தது!ஹோட்டலில் காசில்லைன்னா மாவாட்டனும்!ஆனா பாரில்?என்ன செய்ய சொல்வார்களோ!சரி அதை அப்புறம் பார்ப்போம் அதுவரை பிகருன்களை பார்ப்போம் என்று வைத்த கண் வாங்காமல் "தரிசனம்" செய்து கொண்டிருக்க லார்ஜ் வந்தது!இன்று மதியம் வரையாவது இதையே குடிப்பதாக நேரம் கடத்த வேண்டும்!ஏதாவது நண்பன் வந்தா பில்லை அவன் தலையில் கட்டலாம் ஏன்டா நினைத்தான்!இதனிடையே ஒரு ஜப்பானிய கவிஞரின் ஹைக்கூ நினைவுக்கு வந்தது:
       
  • Summer Dhugal Lindsay:

  • they've gone...
    where the beach umbrella was
    the sand not quite so hot
    Paul Mena:
  • through the fingerprints
    on my window-
    cloudless blue sky. John.
    Deserted steel-mill.
    Along the Ohio River,
    Chromatic butterfly.
    James Dolan
    Dallas summer song:
    cicadas whir, the
    sirens call

    ---"ஸார் எனிதிங் மோர்"-பேரர்!"நோ நோ நத்திங்"என்ற உதயா அப்படியே பாரை  விட்டு ஓடிவிட தீர்மானித்தான்!கதவை திறக்கும் நேரம் கணக்கெடுத்து கொண்டான்!பில்லை தானே கட்டுவதாக சொல்லிவிட்டு கேஷ் கவுண்டர் அருகே சென்றவன் திடீரென்று திறந்த கதவின் வழியே ஓடினான்!

    Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image

    எனக்கு  வாழ பிடிக்கல உதயா!அஞ்சலி முத்தமிட்டு கொண்டே சொன்னாள்!"திவாகர் நாய் என்னை தினம் செருப்பால் அடிக்கிறான்"!
    சமயம் பார்த்து செருப்பை களவாண்டு விடவேண்டும் என தீர்மானித்தான் உதயா!(எத்தனை நாளைக்குதான் செருப்பு போட்டா மாதிரியே நடக்கிறது அவ்வவ்...-கும்மாங்கோ).
                                           ஆண்கள் எல்லாருமே அப்படிதான் அஞ்சலி!
    "டேய் நீயும் அப்படித்தான்னு சொல்ல வர்ற அப்படிதானே?நேத்து புக பேரில் பல பொண்ணுங்களை நீ சந்துக்கு ஒட்டிகினு போனதை ன பார்த்தண்டா"!என்று சொல்லி கொண்டே கொரடாவை எடுத்து கொண்டு வந்தாள்!(அது எதற்கு என்பதை வாசகர்கள் கற்பனைக்கே விடுகிறோம்-கும்மாங்கோ).அந்த கொரடாவின் படம் கீழே!

    Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image "ஹாய்"
             ஹாய்
    ஹாவ் ஆர் யூ?
             குட் !யூ?
    ஹோப்  தி சேம்!
              அப்பா இருக்காரா?
    இல்லை டியர்!ஏன்?
              வெப் கேமை ஆண் பண்ணு!
    ஓகே!
              இப்போ உன் முகத்த காட்டு
    அதை அப்புறம் காட்டுறேன்!நீ மொதல்ல உன் வீட்டு கதவை திற!
              எதுக்கு?
    திற சொல்றேன்!
              ஓகே டியர் நீ சொல்லி செய்யாம இருப்பானா?
    (கதவை திறக்கிறான்)
               ஹலோ ஹலோ யாருடா நீங்கெல்லாம்(பத்து தடியனுங்க உள்ளே நுழைகிறார்கள்!கையில் அதே கொரடாவுடன்!பின்னாலேயே சேட் செய்த அந்த பிகரும்!)
               ஏய் ஷோபி!நீ எப்படி இங்க?சேட் செய்துகொண்டு இருந்தியே!
    ஆமாண்டா (கையில் லேப்டாப்பை காட்டுகிறாள்)
    உனக்கு இன்னிக்கு இருக்குடா துர்கா பூஜை(ஷோபி பெங்காளி காரி-கொய்யாகோ)
               ப்ளீஸ் ப்ளீஸ் ஷோபி!நான் சும்மா பொழுது போக செக்ஸ் சேட் செய்யுறேன்!அந்த பென்னும்தானே உடன்படுகிறாள்!அவளையும் கேட்க வேண்டியதுதானே கலாசார காவலர்கள்!
    ஏய் ஏய் உதயா கூல்!
               நான்தான் ஆபாச சேட் பண்நேன்னு என்ன ஆதாரம்?
    இப்போ நீயே சொல்ல போரடா என்று சொல்லி கொண்டே தலையசைக்க குண்டர்கள் கொரடாவுடன் உதயாவை நெருங்கி அவனது ஜிப்பை அவிழ்த்து.......ஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ .....(இது உதயாவின் அலறல்!என்ன நடந்ததுன்னு சொல்லவா வேணும்-கொய்யாகோ)

    Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image 

    •  இனி விந்துவை புல்லட்பாண்டாக கூட யூஸ் பண்ண முடியாத நிலைமையில் உதயா!உச்..உச்..உச்..
    உதயா அடித்த சரக்கில் கும்மாங்கோ கொய்யாகோ என பேரு மாறி மாறி வந்துள்ளது-ஒன்பதாம் நூற்றாண்டின் செத்த  மூளை)